Wednesday, July 14, 2010

மனைவி வேலைக்குப் போய்விட்டாள் ... ( வேறு ஊருக்கு ... )

உறவுகளின் அருகாமையின்மையும்

தொலைபேசியின் அழைப்பு மணியின்

நெடுங்கால மௌனமும்

அந்தகார பெருஞ்சுழிக்குள்

அழுத்திவிடுகின்றன ...

ட்விட்ஸ் இல்லாமல் கழிகின்றன

இருபத்தியொரு நாட்கள்... !

ஓட்டுக்குள் சுருங்கின

நத்தையாய் நகர்கின்றது

வாழ்க்கை ... !

No comments: