இங்கே என்னுடைய நேற்றைய, இன்றைய கவிதைகளை உங்கள் பார்வைக்கு தருகிறேன். குறை , நிறைகளிருப்பின் கருத்துக்களை பதியுங்கள்.
Saturday, June 21, 2008
வற்றாத ஜீவநதி
காதலாய் காலம் செல்ல குதிரையாய் மனசும் தாவி காமமாய் காதல் பேசி பூதமாய் பிரிவை நினைக்க மாயமாய் பின்னர் உணர்த்தி போர்வையாய் போன மரபை சிறிதே விலக்கச் சொல்லி ஜோதியாய் அறிவை மாற்றி போதியாய் நகருது ஆறு.!
3 comments:
கொஞ்சம் கஷ்டமா இருக்கு... இது மரபுக்கவிதையா? புதுக்கவிதையா? புரிந்து கொள்வதற்கு இத்தனை சிரமம் ஏன்?
It reflect the originality of the recent love. best of luck to good poet in future.
thanks you.
தமிழ்சினிமா மற்றும் Anonymous இரண்டு பேருக்கும் நன்றி பின்னூட்டமிட்டமைக்காக.
மரபுக் கவிதையில்லை இது. வடிவம் கலந்த கவிதை மட்டுமே!
Post a Comment