அடியில் நீராய்
மனதில் ஆசை ..!
கண்கள் வீச்சில்
கற்கள் போட
காதல் பொங்கி
நிறைந்த வேளை
தாகம் தீர்ந்த
காகமாய் அவள்....
கண்ணீர் மிஞ்சிய
ஜாடியாய் நான்.
மனதில் ஆசை ..!
கண்கள் வீச்சில்
கற்கள் போட
காதல் பொங்கி
நிறைந்த வேளை
தாகம் தீர்ந்த
காகமாய் அவள்....
கண்ணீர் மிஞ்சிய
ஜாடியாய் நான்.
(பி.கு: 1991-ஆம் ஆண்டு எரிதழல் என்ற கையெழுத்துப் பிரதியில் வெளியான என் கவிதை. இந்த கையெழுத்துப் பிரதி திருநெல்வேலி, வண்ணார்பேட்டை கிளை நூலக வாசகர் வட்டத்தின் சார்பில், திரு. ப.கிருபாகரன் அவர்கள் ஆசிரியராக இருந்து மாதந்தோறும் வெளியிடப்பட்டது.)
1 comment:
Suresh
Even after these many years this poem seems to be still fresh and reveals that era of poems with a slice of pain.
Thanks & Good luck
- Kirubakaran
Post a Comment